Breaking News

செய்திகள்

சுருளிப்பட்டி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடவு

கம்பம் பகுதியில் மழைநீர் தடையில்லாமல் செல்ல உதவுமாறு பொதுமக்கள் கோரிக்கை

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்

குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க 8 வது ஊதிய குழுவுக்கு அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் பரிந்துரை

பென்னாகரத்தில் அடிப்படை வசதிகளுக்காக ஏங்கும் பென்னாகரம் பேரூராட்சி மக்கள். தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்து போராட்டம்.

பென்னாகரம், பிப்.15-தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சி 18 வது வார்டு கோடியூர். இந்தப் பகுதியில் சுமார் 400 இருக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பென்னாகரத்தில் இருந்து சுமார் மூன்று கிலோ […]

ஈசா யோகா மையத்தில் வரும் 15ம் தேதி நடைபெற உள்ள மஹாசிவராத்திரி நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க்க உள்ளதாக ஈசா யோகா மையத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஈசா யோகா மைய தன்னார்வலர்களான, ரவீந்திரன், மற்றும் சரவணன் கூறியதாவது..ஈசா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா கொண்டாட்டங்கள் வரும் பிப்ரவரி […]

ஈசா யோகா மையத்தில் தியானம் என்ற பெயரில் நடைபெறக்கூடிய உளவியல் மாற்ற நடைமுறைகள் குறித்து நீதி விசாரணை நடந்து வரும் நிலையில், அவற்றை விசாரிக்க உத்தரவிட்ட நீதிமன்றத்திற்கு நன்றி கூறிய பேராசியர் காமராஜ்

கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய, ஓய்வு பெற்ற வேளாண்மை பேராசிரியர் டாக்டர் காமராஜ் கூறியதாவது கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, எனது மகள்களான, கீதா, மற்றும் லதா […]

மதுரையில் ஏ.ஆர்.ரகுமான் பாடல்களுடன் பிரமாண்ட நிகழ்ச்சி : பிப்ரவரி 14ம் தேதி நடக்கிறது

மதுரை மக்களுக்கு இசை, நடனம், நகைச்சுவை என மூன்று கலை விருந்துகளை ஒரே மேடையில் நேரடியாக அனுபவிக்கும் வகையில் பிரமாண்ட கலை விழா நடைபெறுகிறது. மாமதுரையர் நிறுவனர் ஜே.ஜே.முத்து, அகில உலக தலைவர் முனைவர் […]

மதுரையில் ஏ.ஆர்.ரகுமான் பாடல்களுடன் பிரமாண்ட நிகழ்ச்சி : பிப்ரவரி 14ம் தேதி நடக்கிறது

மதுரை மக்களுக்கு இசை, நடனம், நகைச்சுவை என மூன்று கலை விருந்துகளை ஒரே மேடையில் நேரடியாக அனுபவிக்கும் வகையில் பிரமாண்ட கலை விழா நடைபெறுகிறது. மாமதுரையர் நிறுவனர் ஜே.ஜே.முத்து, அகில உலக தலைவர் முனைவர் […]

மதுரையில் ஏ.ஆர்.ரகுமான் பாடல்களுடன் பிரமாண்ட நிகழ்ச்சி : பிப்ரவரி 14ம் தேதி நடக்கிறது

, மதுரை மக்களுக்கு இசை, நடனம், நகைச்சுவை என மூன்று கலை விருந்துகளை ஒரே மேடையில் நேரடியாக அனுபவிக்கும் வகையில் பிரமாண்ட கலை விழா நடைபெறுகிறது. மாமதுரையர் நிறுவனர் ஜே.ஜே.முத்து, அகில உலக தலைவர் […]

எமரால்டு ஜீவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனம்சி எஸ் ஆர் திட்டம் மூலம் குருடம்பாளையம் ஊராட்சிக்குதூய்மை பணிக்காக ரூ.8 லட்சம் மதிப்பில் டிராக்டர் வழங்கினர்

கோவை தொப்பம்பட்டி பிரிவு அருகே செயல்பட்டு வரும் எமரால்டு ஜீவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொருப்புணர்வு திட்டத்தின் மூலம் குருடம்பாளையம் ஊராட்சியில் தூய்மை பணிக்காக ரூபாய் 8 லட்சம் மதிப்பிளான டிராக்டர் […]

​வேலூர் சிறையிலிருந்து விடுதலை-ஈசன் முருகசாமிக்கு போச்சம்பள்ளியில் விவசாயிகள் உற்சாக வரவேற்பு.

கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் கூலி உயர்வு மற்றும் உரிமைக்காகப் போராடி, சிறை சென்ற தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஈசன் முருகசாமி, இன்று பிணையில் விடுதலையாகித் திரும்பியபோது அவருக்குப் போச்சம்பள்ளி அருகே […]

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதாக புதிய கட்டிடத்தை கட்டுவதற்கு பூமி பூஜை போட்டு துவக்கி வைத்த நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ‌.வேலு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்ரூ.567.50 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படும்மின்னணு வாக்குப்பதிவு கருவிகள் VVPATS ஆகியவற்றை சேமிப்பதற்காக கிடங்கை அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. நெடுஞ்சாலை […]

ஒகேனக்கல் வனத்துறை சார்பில் காட்டுத் தீ ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு.

கோடை காலம் நெருங்கி வருவதால் வனப்பகுதிகளில் காட்டு தீ ஏற்படாமலும் பரவாமலும் இருக்க வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தர்மபுரி வன மண்டல தலைமை வன பாதுகாவலர் […]